| வந்தாரே காயாதி கொண்டசித்து வளம்பெரிய சீனபதி மார்க்கந்தன்னை அந்தமுடன் காலாங்கி சமாதிபக்கல் வற்புதமாடீநு வெகுகோடி நாதர்தாமும் சொந்தமுடன் எனதையர் காலாங்கிநாதர் சுடரொளியைக்காணவென்று மனங்களித்து விந்தையாடீநு உபதேசம் பெறவேநண்ணி விருப்பமுடன் சமாதியிடம் வந்தார்தானே |