| சொல்லவே புலிப்பாணிக் குண்மைகூறி சோறாமல் மனத்திடமும் நன்றாடீநுசொல்லி வெல்லவே வரவுக்குத் தக்கதாக வேதாந்த சின்மயத்தை யோதச்சொல்லி புல்லவே சாத்திரத்துக் குறுதிசொல்லி புகழான சத்தியங்கள் வாங்கியேதான் நல்லதொரு சாத்திரத்தைத் தந்தீரானால் நலமாக இருக்குமென்று நவின்றிட்டாரே |