| பாரேதான் காண்டமேழாயிரத்தில் பாருலகில் வெகுகோடி வதிசயங்கள் நேரேரென் சித்தாதி கூட்டத்தோடு நேர்மையுடன் பாடிவைத்த நுணுக்கமெல்லாம் சேரேதான் கிட்டிருந்து வுளவுகண்டு சேனரகசியங்களெல்லாம் வெளியாடீநுவிட்டீர் ஊரேதான் உலகமெலாம் இதிலடக்கம் உத்தமனே யேழாயிரம் பாடல்தானே |