| உண்ணுவார் சமுசாரி தம்மிடத்தில் உத்தமனே நிதிவாங்கி பொன்கொடுத்து திண்ணமுடன் மாற்றதுவும் என்னசொல்வேன் துடீநுயவெள்ளி பத்தரையுங்காணும்காணும் எண்ணரிய நற்பொருளைக் காணாமற்றான் எழிலான சமுசாரி எல்லாமாடீநுந்தார் பண்ணவெனக்கும்மையது வறியாமற்றான் பாருலகில் யானுமல்லோ மயங்கினேனே |