| கோட்டையாங் கபாலமென்ற கோட்டையப்பா கொடிதான சின்மயத்தின் கோட்டையாகும் பாட்டையுடன் வாசலது யதிலேயுண்டு பாலகனே சின்மயத்தின் வாசலப்பா தேட்டையெனும் வமுர்தமப்பா வுமிடிநநீர்தேட்டை தேஜொளிவின் பம்பரம்போல் சுரக்குந்தேட்டை காட்டையது கண்டாலுங் காணலாம்பார் காயாபுரி கோட்டையின்தன் கருகாணாரே |