| பாரேதான் சன்னியாசி வர்த்தங்கொண்டு பாங்கான கலையகற்றி நிலையைப்பற்றி சேரேதான் சிவானந்த லாகிரியாலே செம்மலுடன் குருசம்பிரதாயவர்க்கம் நீரேதான் கற்றறிந்து நிலையில்நின்று நிட்சிதமாம் பொருளதனை விட்டகற்றி கூரேதான் சசிவர்ணசுயரூபத்தை குணமுடனே யோதுகிறேன் இன்னந்தானே |