| தாக்கவே யூசரத்தை கொள்ளும்போது தகமையுள்ள வனாகதத்தை யெட்டிவாங்கு நோக்கமுடன் கேசரத்தை கொண்டாயானால் நுணுக்கமுடன் கலைவகுத்து பிரிக்கலாகும் ஆக்கமுடன் விசுத்தியிலே இருந்துகொண்டு ஆண்மையுடன் சுழுத்தியிலே மேலேபாடீநுந்து சாக்கரதை சொற்பனமும் வஸ்தையற்று சட்டமுடன் இருப்பதுவே சமாதிதானே |