| கொள்ளவே யறுபத்துக் கலைநான்காக கோடான கலைவகுத்து கயிர்கள்மாட்டி விள்ளவே சச்சிதா நிலையில்நின்று விட்டகுறை வருமளவும் மேலேநோக்கி உள்ளதொரு பூரணத்தை வெளிகாட்டாமல் வுத்தமனே விசுத்தியிலே நின்றுகொண்டு தெள்ளமுர்தமான தொரு ஞானப்பாலை தேற்றமுடன் ஊசரத்திலிருந்து தாக்கே |