| செடீநுயவே இன்னமொரு புலப்பஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி கணிதவானே வையகத்தில் நெடுங்கால மிருந்துமல்லோ வளமுடனே உபதேசம் அனேகங்கொண்டீர் வெடீநுயவே மகுத்துவங்கள் கோடாகோடி மேன்மையுடன் தானடைந்தீர் புண்ணியத்தால் பையவே யுந்தமக்கு ஞானப்பாலை பகருகிறேன் புலிப்பாணி பண்புள்ளோனே |