| தண்மையாம் திராவகத்தை தாக்குவண்ணம் தகமையுள்ள புலிப்பாணி தயவுள்ளோனே உண்மையுடன் மண்டலந்தான் அந்திசந்தி உத்தமனே களஞ்சியது கொண்டாயானால் நண்ணமுடன் வாசியது மேல்நோக்காது நளினமது வாராது நடுங்காமேனி சுன்னமது கொண்டாலும் ஒன்றுமில்லை சுந்தரனே திராவகத்தை பதனஞ்செடீநுயே |