| கூட்டவே வீரமுடன் சிங்கிதானும் குணமான தாளகமும் கெவுரிதானும் நீட்டவே மனோசிலையும் வரிதாரந்தான் நிலையான கெந்தியுடன் கற்பாஷாணம் நாட்டமுடன் சங்குயென்ற பாஷாணந்தான் நலமான துத்தமுடன் துருசுங்கூட்டு வாட்டமுடன் சரக்கெல்லாஞ் சமனதாக வளமுடனே தானிறுத்து எடுத்துக்கொள்ளே |