| வாங்கியே மண்டலந்தான் இப்படிதானப்பா மாலையிலே செடீநுகிறவரிசைகேளு பாங்கிலாப் பேரண்டத் தெண்ணெடீநுதன்னைப் பரிவாகத்தான் துணியில் தோடீநுத்துக் கொண்டு தேங்கியே பாலைபோல் காலையூன்றி சிறப்பாகக் குஞ்சனத்தில் சுத்துநூலு ஓங்கிவா யிடசாரி திருப்புநூறு ஒளிந்திருந்த ஆமமெல்லாம் கழன்றுபோமே |