| பூட்டியே ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது நீட்டியே மணல்மறைவிற் புடத்தைப்போடு நீதியுடன் வீரமது புகையடங்கி தாட்டிகமாடீநு உருகியே கட்டிநிற்கும் தாடாண்மையானதொரு வப்புதானும் கூட்டியே பின்னுமந்த வீரந்தன்னை குணமாக மறுபடியுஞ் செப்பக்கேளே |