| திகைத்ததொரு நூல்களெல்லாம் உளவாராடீநுந்து தீர்க்கமுடன் காலாங்கிப் பதம்பணிந்து பகைத்தொரு சித்தர்களைக் கரங்குவித்து பட்சமுடன் அஞ்சசிகள் மிகவுஞ்செடீநுது வகையுடனே குளிகையது பூண்டுமல்லோ வளமான சீனபதி அடியேன்சென்று தகமையுடன் குருபரனார் பதாம்புயத்தை தாள்பணிந்து சதாகாலந் தரிசித்தேனே |