| தந்தமாம் பூரமது கட்டுமானால் தண்மையுள்ள வேதையது என்னசொல்வேன் அந்தமுடன் பூரமதை எடுத்துபாலா ஆகாகா வராகமென்ற நெடீநுயினாலே பந்தமுடன் சுருக்கதுவும் நாலுசாமம் பாகமுடன் தான்கொடுக்க முழுகட்டாகும் விந்தையுடன் பூரமது சிடிகைவேதை விண்ணுலகில் மண்ணுலகில் காணார்தாமே |