| பாரான கருமிகளும் உம்மைவேண்டி பாருலகில் சினேகவதஞ்செடீநுயவென்று காரான நல்லவர்போல் வார்த்தைகூறி கடுஞ்சினத்தைமனதிலுன்னி மெடீநுயேகூர்வார் நேரான சிடிகையென்ற வேதைமார்க்கம் நேர்மையுடன் தாமுரைக்க வதிதஞ்சொல்வார் கூரான வார்த்தையது மிகவிடாமல் குணமுடனே நயனமதுவாடீநு நேசங்கொள்ளே |