| ஆச்சப்பா கைபாகஞ் செடீநுபாகந்தான் வப்பனே வினயமென்ற பதமறிந்து மூச்சடங்கி நெடுங்கால மிருந்தசித்து முனையான பாகமதைக் கைமறைத்தார் பாச்சலுடன் அடியேனுங் குளிகைகொண்டு பாருலகைச்சுத்தியல்லோ மனதுவந்து வீச்சுடனே யுந்தமக்கு ஓதிவைத்தேன் விட்டகுறை இருந்ததினால் வாடீநுக்கலாச்சே |