| பாரேதான் நவலோக செந்தூரத்தை பாருலகில் நாதாக்கள் மறைத்துவைத்தார் ஆரோதான் சாஸ்திரங்கள் உளவாராடீநுந்து வப்பனே போதிப்பார் யாருமில்லை நேரேதான் வுந்தன்முகம் மனதுவந்து நெடிதான முறைபாடு வழிபாடெல்லாம் தீரேதான் இடைபாகங் கைபாகங்கள் தீர்க்கமுடன் உந்தனுக்கு போதித்தேனே |