| பூட்டியே சரக்கெல்லாங் கல்வமிட்டு புத்தியுள்ள கண்மணியே ஜெயநீரப்பா தாட்டிகமாடீநு ஆறுவகை ஜெயநீர்தன்னால் சட்டமுடன் தானரைப்பாடீநுப் பின்னுமல்லோ வாட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி வளமுடனே ரவிதனிலே காயவைத்து நீட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெடீநுது நீதியுடன் மண்மறைவிற் புடந்தான்தாக்கே |