| வகையான ஆறுவகை ஜெயநீர்தன்னால் வளம்பெறவே தானறைப்பாடீநு எட்டுசாமம் துகையான சரக்கெல்லா மொன்றாடீநுக்கூட்டி தோராமல் தானரைத்து பில்லைதட்டி புகையாம லிருப்பதற்கு ரவியில்வைத்து புகழான சீலையது வலுவாடீநுச்செடீநுது பகையான புடமதுவும் மண்ணிலப்பா பாங்குபெற கோழியென்ற புடந்தான்போடே |