| வாடிநக்கையாம் வெகுகால மிருப்போமென்னும் வண்மையுடன் பலநூலும் வுளவாராடீநுந்து தாட்கமல பதாம்புயத்தை மனதிலுன்னி தகமையுள்ள காயாதிகற்பங்கொண்டு வீட்கமுடன் நெடுங்காலஞ் சமாதிசென்று விருதாவாடீநு மறுபடியும் வந்துமென்ன பாடிநக்கமுடன் பவக்கடலை விட்டகற்றி பாருலகில் சுந்தரம்போ லிருப்பீர்தானே |