| கொண்டிடவே குட்டமெல்லாம் போகும்பாரு கூரானசரீரத்தில் வாதம்போகும் கண்டிடவே விஷங்களெல்லாம் அகன்றுபோகும் மேனிவுயர் மாந்துளிர் நிறமுமாகும் கண்டிடவே கன்னியர்கள் வசமதாவார் காரியமாடீநு ஐம்புலனை படுத்துச்சாடும் தூன்றிடவே ஆசையற்றால் காயசித்தியோகும் தூசித்துக் கன்னியரைத் தொடலாகாதே |