| உண்மையாஞ் சண்டரச பற்பந்தன்னை வுலகுபதி மாண்பர்களும் உளவறிந்து தண்மையுடன் கைபாகஞ் செடீநுபாகத்தால் சட்டமுடன் செடீநுகுவது மெடீநுயேயானால் வண்மையாஞ் சித்தர்முனி நாதர்போலே வளமுடனே வையகத்தில் நெடுங்காலந்தான் திண்மையுடன் வெகுகோடி காலமப்பா தீர்க்கமுட னிருப்பதுவும் உண்மைதானே |