| ஜோதியாங் கெம்பினுட மகிமைதன்னை சுந்திரனார் சித்துமுனி மறைத்துவைத்தார் வாதிகளும் காணாமல் மதியம்பூண்டு வண்மையுடன் கைமறைப்பைத் தெரியாமற்றான் நீதியுடன் சாத்திரங்கள் படித்தயர்ந்து நிஷ்களங்க மாயிருந்தார் கோடிபேர்கள் வீதியெஉங் கொல்லனது மாளிதன்னில் விரும்பூசி விற்றதொரு கதையுமாச்சே |