| பாரப்பா மூசையிட்டு வுருகும்போது பாலகனே சிறுமணியாங் கருவமைத்து நேரப்பா வுருக்கியதை சாடீநுப்பாயானால் நெடிதான ஜெகஜோதி என்னசொல்வேன் சீரப்பா யிதற்கீடு ரத்னமுண்டோ சீருலகில் வெகுமாண்பர் தெரியாமற்றான் ஆரப்பா முறையோடும் வழிபாடோடும் வப்பனே தாமுரைத்தார் அதிகவானே |