| காணலாம் ரவையென்ற கல்லுமாச்சு கருவான தவளம்போலே இருக்கும்பாரு பூணலாம் சரணையிட்டு வொளியேகொண்டால் புகழான சுக்கிரன்போல் பூர்க்கும்பாரு தோணவே வேணமட்டும் குகைதானிட்டு தோறாமல் முன்சொன்ன கணக்குபோலே வேணபடி கணக்கெடுத்து வுருக்கிப்பாரு வெகுகோடி நிதியனைத்தும் காண்பாடீநுபாரே |