| காலான குடோரியென்ற காரஞ்சேர்ந்து கருவாக மூசையிட்டு வுருக்கும்போது பாலான சரக்கெல்லாம் ஒன்றாடீநுக்கூடி பாகுபதம் போலுருக்கி தண்விட்டாடும் மாலான வயிரமதுபோலே தோன்றும் மகத்தான நிமிளையென்ற வேதைதன்னால் சூலான கெற்பமது வுள்ளேதோன்றி சுக்கிரன்போல் சரணைவெளி காணலாமே |