| சூட்டினேன் இச்செம்பு சிடிகைவேதை சிறப்பான செம்புகளு மின்னமுண்டு வாட்டமுடன் இச்செம்பை மதியில்தானும் வளமுடனே பத்துக்கு ஒன்றுதாக்க நாட்டமுடன் வயததுவும் என்னசொல்வேன் நலமான மாற்றதுவும் ஆணிக்காறு ஆட்டிடையன் கதைபோலே இருக்கவேண்டா மப்பனே செம்பிருக்க வலைவாருண்டோ |