| செம்பான செம்புதனை பதனம்பண்ணு செயலான முத்தியமும் பெறுவாயப்பா கும்பமுனி சாத்திரத்தில் அனேகஞ்செம்பு கூறினார் பன்னீராயிரத்திலப்பா நம்பியல்லோ செடீநுதவர்க்கு எல்லாஞ்சித்தி நாதாந்த சித்துமுனி சாத்திரத்தில் அம்பொன்னாஞ் செம்பொன்னின் வினோதவித்தை வப்பனே கோடிதறை சூட்டினாரே |