| பாரேதான் குளிகையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலகனே நேரேதான் சாத்திரங்கள் உளவாராடீநுந்து நேர்மையுடன் மாண்பர்களுக் ஆகாவென்று சீரேதான் குளிகைதனை முடித்துமல்லோ சிறப்புடனே யஷ்டசித்து யாராலாகும் ஆரோதான் உந்தமக்கு போதிப்பாரே வப்பனே யுந்தமக்கு வருள்செடீநுவேனே |