| செப்பவென்றால் குளிகையது என்னசொல்வேன் செம்மலுடன் போகும்வகை முறைமைகேளு ஒப்பமுடன் குளிகைதனை எடுத்துமைந்தா ஓகோகோ நாதாக்கள் செடீநுயும்வண்ணம் தப்பிதங்கள் வாராமல் தவளைச்சங்கு சாங்கமுடன் தானிடித்து மாவதாக்கி இப்புவியில் சித்துவிளையாடுதற்கு எழிலான சாரணைகள் சொல்வேன்பாரே |