| குளிகைக்கு சாரணைகள் என்னவென்றால் கொற்றவனே ஊமத்தங்காடீநுகள்தன்னை நளினமுடன் தானரைத்துக் கவசஞ்செடீநுது நலமுடனே சீலையது வலுவாடீநுச்செடீநுது பளிதமது வாறாதுபாலாகேளு பாங்குபெற மண்மறைவிற் புடத்தைப்போடு வனிதமுடன் கவசமது நீக்கிமைந்தா வளமையுடன் தானெடுத்து செப்பக்கேளே |