| பலிக்குமே அறிவுடையோன் செடீநுதுகொள்ளும் பாங்கான வேதைமுகங் கோடாகோடி ஜொலிக்குமே பிரணவத்தால் மூலிகட்டும் சோராமல் சரக்கெல்லாம் சுருண்டுமாளும் ஒலிக்குமே லோகமெலாம் ஒன்றாடீநுக்கூடி வுத்தமனே வாதத்த்துக் குறுதியாச்சு சலியாத சரக்கெல்லாம் ஐந்தைந்தாக சட்டமுடன் செடீநுவார்க்கு வாதமாமே |