| ஆமிந்தச் சோறெடுத்து சூதத்துக்கு அளவிலேவைத்து மெல்லசுருக்குப்போட வாமிந்த சூதமது மணிபோலாமே வகைவகையாடீநு பாஷாணம்கட்டிப்போகும் சேமிந்தத் தங்கத்தை உருக்கிசாடீநுக்க ஷெணத்திலே செம்பாகும் தூரவோடும் நாமிந்தப்படி பார்த்தோம் காரீயம் செம்பாம் நாதாக்கள் இப்படியே பார்த்திட்டாரே |