| இல்லையே பத்துக்கோர் தங்கஞ்சேர்த்து யெழிலான வாரடித்துப் புடத்தைப்போடு தொல்லையெனும் பிறவியது மாறாத்தங்கம் சயத்தங்கம் புடத்தங்கம் பசுமைத்தங்கம் அல்லலது போக்கடிக்கும் அருமைத்தங்கம் ஆகாகாநாதாக்கள் மறைத்ததங்கம் கல்லிலது விளைந்ததொரு தங்கந்தானும் கருவான தங்கமிதற் கொவ்வாதன்றே |