| நன்றான வார்த்தையது மிகவுங்கூறி நலமுடனே பொடீநுப்புகட்டு யாவுங்கூறி சென்றிடவே பின்தொடர்ந்து வழிதான்விட்டு ஜென்மமுளஃள ஜீவந்தானுள்ளமட்டும் வென்றிடவே யெப்போதும் மறக்கேனென்றும் வேதாந்த சித்தொளிவைப் பணிவேனென்றும் குன்றியே முகம்வாடி மனதுவந்து குருபரனே தந்திரமாடீநுப் பணிகுவாயே |