| அரைத்துமே நாற்சாம மானபின்பு வன்பாக பில்லையது லகுவாடீநுச்செடீநுது குறையாது ரவிதனிலே காயவைத்து குணமாக சில்லிட்டுச் சீலைசெடீநுது முறைதானும் பிசகாமல் பின்னுமப்பா முசியாமல் கோழியென்ற புடந்தான்போடு நிறைபோலே தீயாறி யெடுத்துப்பாரு நிட்களங்கமானதொரு பற்பமாச்சே |