| போதித்த யின்னமொரு மார்க்கம்பாரு புகழான புலிப்பாணி மகனேயப்பா ஆதித்தன் சந்திரன்போல் யுந்தமக்கு வப்பனே யானுரைப்பேன் மகிமைபாரு ஜொதிமய மானதொரு மயிலின்முட்டை சுந்தரனே மனதுவந்து முட்டைதன்னில் பாதிமதி விந்துடனே யாயிநாதம் பாங்குபெற தானெடுப்பாடீநு களஞ்சியொன்றே |