| காணலாஞ் சுழுத்தியிலே இருந்துகொண்டு கருவிகரணாதியந்தம் மேலேதொட்டு பூணலாம் விசுத்தியிலே வாசிநாட்டி புகடிநபெறவே வனாகதத்தை மேலேபூட்டி தோணவே சுடரொளியைத் தாக்கும்போது சூட்சமென்ற தலைதனையே பிரித்துக்காட்டும் மாணவே மாயாதி சித்தரெல்லாம் மார்க்கமுடன் மறைத்துவைத்தார் உண்மைபாரே |