| கிண்டியே பரணிதனில் பதனம்பண்ணு கீர்த்திபெற வுண்பதற்கு விபரங்கேளு தண்டகம்போல் இருவேளை யுண்பாயானால் தாட்டிகமாடீநு வாசியது மேல்நோக்காது மண்டலந்தான் கொண்டவர்க்கு வாசியோகம் மகத்தான மார்க்கமெல்லாம் வழியேகாட்டும் சண்டமாருதம்போலே இந்தகற்பம் சாங்கமுடன் உண்பவர்க்கு பலனைக்கேளே |