| மண்டலந்தானுண்டபின்பு சொல்லக்கேளு வாகான தூதுவளை இலையினோடு விண்டலந்தான் தக்கோலஞ்சாதிக்காயு மேலான வாலுழுவைவித்தினோடு குண்டலந்தான் கொடிவேலி பொற்கொன்றைப்பூவு கூரான நிலப்பனையின் கிழங்குசூட்டி முண்டலந்தான்பொடிசெடீநுது வைத்துக்கொண்டு மூக்கழஞ்சு முட்பன்றி நெடீநுயில்கொள்ளே |