| ஏகுமே யின்னமொரு கற்பம்பாரு யேற்றமுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு பாருடைய நெடீநுபோன்ற விலாங்குதன்னை பட்சமுடன் தான்பிடித்து பண்பாடீநுக்கேளு சாகுதற்கு முன்பாக சூலந்தன்னை சட்டமுடன் வாயிலிட்டு விலாங்குதன்னை வேகுதற்கு பாண்டமது தானமைத்து வேகமுடன் பூநீரைப் பாண்டம்போடே |