| தங்கமா மின்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மகனேகேளு பங்கமில்லா தங்கமது என்னசொல்வேன் பாலகனே ஒன்பதுக்கு ஒன்றுதாக்கு துங்கமுள்ள ரசிதமது மாற்றோபத்து துடியான பசுமையென்ற யேமமாச்சு புங்கசித்தி எட்டுடைய சிவயோகிக்கு புனிதனே தங்கமது வாடீநுக்கும்பாரே |