| கூறவே புலிப்பாணி மைந்தாகேளு குவலயத்தில் எந்தனுக்கு சீஷமார்க்கம் தேறவே கண்டல்லோ வாராடீநுந்தேதான் தேற்றமுடன் இருப்பதற்கு முறையுஞ்சொல்வேன் மாறவே தொண்டுசெடீநுயும் சீஷனுக்கு மகத்தான சன்மார்க்க மேதென்றாக்கால் ஆறவே விசுவாச வருளும்வேண்டும் வப்பனே அறிவு ஜெபம்வேண்டும்பாரே |