| துதிக்கையிலே சுந்தரானந்தரேசர் துப்புரவாடீநு எந்தனுக்குத் துகளகற்றி மதிப்புடனே எந்தனையு மனதுவந்து மார்க்கமுடன் கண்டதொரு வினயந்தானும் விதிப்புடைய விட்டகுறை இருந்ததாலும் விருப்பமுடன் உந்தமக்கு உபதேசங்கள் கதிபெறவே ஞானோபதேசஞ் செடீநுது கருவான கேசரியுந் தருவேன்பாரே |