| நீக்கினால் வெகுகோடி புண்ணியந்தான் நிட்களங்கமானதொரு மாண்பருக்கு ஆக்கமுடன் கரந்தனையே ஒட்டிக்கொள்ள வப்பனே மூலியது கொண்டுவந்து நோக்கமுடன் தான்கொடுத்து வனுப்பினாக்கால் நெடிதான விரலதுவும் விருட்சந்தன்னில் பாக்களவு பிறந்ததொரு கதையைப்போலே பாங்கான விரலதுவும் ஒட்டும்பாரே |