| துண்டிடவே கரமதுவும் எந்தன்பக்கல் துப்புரவாடீநு விஷமூலி வேகத்தாலே கண்டிதமாடீநு அவர்செடீநுத பாவத்தாலே கர்த்தாவே கரமதுவும் வந்துதென்று திண்டிரை சூடிநவையகத்தில் சமாதிபூண்ட திரளான வெந்தன்குரு தீர்க்கநாதா கொண்டுவந்தேன் உந்தமக்கு சாட்சியாக கொற்றவனே கதியென்ன யென்னலாச்சே |