| அருந்தியேகாலமே கடுக்காடீநுகொள்ளு அப்பனே மாலையிலே கியாழங்கொள்ளு பொருந்தியே உடலுக்குத் தாகமில்லை புளியுப்பு எண்ணெயெல்லாம் தள்ளுதள்ளு அருந்தியே மண்டலந்தான் கொள்ளும்போது அப்பனேயொருமுறைதான் சட்டைநீக்கும் மொருந்தியே இக்கற்பம் கொண்டாயானால் புண்ணியனே திரேகமது இறுகும்பாரே |