| வாங்கியே தினந்தோறும் விடியற்காலைமாலையிலே கியாழமொன்று வைக்கக்கேளு பாங்கியே மிளகதுதான் இருபத்தஞ்சு பரிவான அருகம்வேர் பிடிதானொன்று தேங்கியே பிடித்துநன்றாடீநு சட்டியிலேபோட்டு திறமாக படியொன்று தண்ணீர்விட்டு ஆங்கியே ஆழாக்காடீநு காடீநுச்சிக்கொண்டு ஆலெண்ணப் பாக்களவு போட்டருந்தே |