| கொள்ளுதற்கு அமுரிதனை முறிக்கக்கேளு கொடூரமாங் காந்தமென்ற பாத்திரத்தில் விள்ளுதற்கு முன்னீராம் அமுரிதள்ளி விளங்கவே கொள்ளுமட்டும் பின்னீர்வாங்கித் துள்ளுதற்கு தேத்தினுட வித்துதன்னை துடியாக இதிற்கலக்கி வைத்தும்பின்னும் அள்ளுதற்கு தெளிவிருந்து தூளைப்போட்டு அங்கனவே வாசியோடிழுத்துவாங்கே |